தமிழ்நாடு

கும்பகோணம்: சாலையோரம் வீசப்பட்ட 8 மாத குழந்தை மீட்பு

DIN

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் சாலையோரம் வீசப்பட்ட 8 மாத குழந்தையை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டுள்ளனர்.

அடையாம் தெரியதா யாரோ 8 மாத குழந்தையை திருநாகேஸ்வரம் சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையோரத்தில் அநாதையாக கிடந்த 8 மாத குழந்தையை அப்பகுதியில் பொதுமக்கள் மீட்டனர்.

இதையடுத்து அந்த குழந்தை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT