தமிழ்நாடு

காலமானார் த.நஞ்சம்மாள்

DIN

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வசித்து வரும் எஸ்.பி.தர்மலிங்கத்தின் மனைவி த.நஞ்சம்மாள் (73) திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு சத்தியமங்கலம் பகுதி தினமணி நாளிதழ் நிருபர் த.சாம்ராஜ் உள்ளிட்ட இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். நஞ்சம்மாள் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு: 94438 96939.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT