தமிழ்நாடு

யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி

DIN

யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தின் முருகன் மகன் அழகேசன், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பேலக்கரை கிராமத்தின் வெங்கடேஷ், எதிர்பாராமல் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT