தமிழ்நாடு

ஜூலை 3வது வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு: சுகாதாரத்துறை

DIN

சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் தொடங்கும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து மருத்து மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.
 
நீட் தேர்வின்படியே மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும். அடுத்த ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். ஜூலை 3வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT