திருவாரூர்: திருவாரூரில் மதுபானம் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் விளமல் பகுதி அரசு மதுபானக்கிடங்கு மதுபானம் ஏற்றி வந்த லாரியில் வெடிப்பொருள்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு லாரியின் ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.