தமிழ்நாடு

மதுபானம் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு: போலீஸ் விசாரணை

DIN

திருவாரூர்: திருவாரூரில் மதுபானம் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் விளமல் பகுதி அரசு மதுபானக்கிடங்கு மதுபானம் ஏற்றி வந்த லாரியில் வெடிப்பொருள்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு லாரியின் ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT