தலைமை செயலக வேளாண் அதிகாரி தூக்கிலிட்டு தற்கொலை
சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலைமை செயலக ஊழியரான தீபன் சக்ரவர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.