தமிழ்நாடு

குளித்தலை அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி

DIN

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 7 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இனைவரும் வேளாங்கண்ணி சென்று ஊர் திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT