தமிழ்நாடு

பத்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

DIN

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.

முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை:

ஆங்கிலத்தில் இந்தாண்டு முழு மதிப்பெண் யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் - 69
கணிதம் - 13,759
அறிவியல் - 17,481
சமூக அறிவியல் - 61,115

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT