தமிழ்நாடு

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு!

DIN

சென்னை: தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகைத் திருநாளினினை  கொண்டாடுவது வழக்கம்.அதற்கான நோன்புக் காலம் துவங்குவது பற்றிய அறிவிப்பு, முறையாக அரசு தலைமை ஹாஜி அவர்களால் வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு  காலம் துவங்குவதாக  அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT