முகப்பு
தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல். புதிய முதன்மைப் பொது மேலாளர் பொறுப்பேற்பு

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக ஆர்.மாஷல் ஆன்டனி லியோ பொறுப்பேற்றுள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக ஆர்.மாஷல் ஆன்டனி லியோ பொறுப்பேற்றுள்ளார். 
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும், பி.எஸ்.ஜி. கல்லூரியிலும் பொறியியல் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர். தொலைத்தொடர்பு துறையில் சேருவதற்கு முன்பு பி.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
இவர் தனது 33 ஆண்டுகள் பணிக்காலத்தில், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல். ஆகியவற்றில் துணைப் பொது மேலாளர், பொது மேலாளர், முதுநிலைப் பொது மேலாளர், முதன்மைப் பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். ஈரோட்டில் பணியாற்றியபோது "சன்சார் சேவா' பதக்கம் பெற்றுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →