நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசைக் கேலி செய்து சித்திரமாகத் தீட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் அரசுக்கு எதிராக அவதுறு பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கார்டூனிஸ்ட் பாலாவை போலீசார் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.