தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிப் படுகொலை

தினமணி

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம்,  சிலுவத்தூர் சாலையில் இன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் துப்புரவு பணியாளர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் மேலும் இரண்டு இடங்களில் 2 துப்புரவு பணியாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT