தமிழ்நாடு

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.பி. கிருபாநிதி மறைவு

தினமணி

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், மருத்துவருமான எஸ்.பி. கிருபாநிதி இன்று காலை காலமானார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி. கிருபாநிதி(90) கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவரது உடல் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

மறைந்த எஸ்.பி. கிருபாநிதி 2000ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக பொறுப்புவகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT