தமிழ்நாடு

அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது: ஆர். வைத்திலிங்கம்

DIN

அதிமுக ஆட்சியை 30 ஆண்டுகள் ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
அதிமுக ஆட்சியை இந்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, 30 ஆண்டுகள் ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க சொன்னார்கள். அதன்படி அமைத்தாகிவிட்டது. 
விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பிறகு என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரிய வரும். விசாரணை கமிஷன் என்ன தீர்ப்பு சொல்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT