தமிழ்நாடு

ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசவுள்ளார். 

DIN

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசவுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிகை இழந்துள்ளதாக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். 

இதனிடையே சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவரிப்பார் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT