தமிழ்நாடு

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்து: 10 பேர் காயம்

DIN

சென்னை: சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

கண்ணகி நகரில் இருந்து பிராட்வே சென்ற பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதையின் சுவரில் மோதியது.

இதில், பேருந்தில் இருந்த 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிலவி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT