தமிழ்நாடு

ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா?: விளக்கமளிக்க திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா என்பது குறித்து இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

DIN

மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா என்பது குறித்து இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்துவோரின் பட்டியலை வெளியிட வேண்டும். மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ், பார்த்தார்களா என தெரிவிக்க வேண்டும். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசையும் விசாரிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT