தமிழ்நாடு

புழல் சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை 

DIN

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதி சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூவர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளியன்று சிறையில் உள்ள கழிவறையில் உள்ள ஜன்னலில் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவரது உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறை நிர்வாகம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT