தமிழ்நாடு

ஓய்வு பெற்றார் ஏ.சண்முகம்

DIN


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை அலுவலகத்தில் அச்சகப் பிரிவில் மிஷின்மேனாக 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஏ.சண்முகம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஓய்வு பெற்றார். 
அவருக்கான பணிநிறைவு பிரிவு உபசார நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிளை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு முதுநிலை மேலாளர் ஏ.வி. ஸ்ரீதர், மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை மேலாளர் ஆர். பாலகுரு, நிதிப் பிரிவு மேலாளர் ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணி ஓய்வு பெற்ற ஏ.சண்முகத்தின் சேவையைப் பாராட்டி கெளரவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT