முகப்பு
தமிழ்நாடு

மார்ச் மாதம் முதல் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்

மார்ச் மாதம் முதல் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:


சென்னை: மார்ச் மாதம் முதல் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் தேர்வுகள் மூலம் 2 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து அனைவரையும் சென்னை அழைத்து வந்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்ததும், இந்த பயிற்சி மையங்களில் தினந்தோறும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →