தமிழ்நாடு

தை கடைசி வெள்ளி: விஸ்ராந்தியில் லலிதா சகஸ்ரநாம பாராயணம்

சென்னை நகருக்கு அருகாமையில் பாலவாக்கத்தில் விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்தில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கி.ஸ்ரீதரன்



சென்னை நகருக்கு அருகாமையில் பாலவாக்கத்தில் விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்தில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தை மாதம் என்றாலே விசேஷம். அதிலும் நேற்று தை மாத கடைசி வெள்ளிக் கிழமை என்பதால், ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு லலிதா சகஸ்ர பாராயணம் - தேவி துதிகள் போன்றவைகளை பாடி மன மகிழ்ச்சியும், அமைதியினையும் ஏற்படுத்தினர். காப்பகத்தில் இருக்கும் முதியோர் இதனைக் கேட்டு மன அமைதி அடைந்தனர்.

காப்பகத்திற்கு வேண்டிய உதவித் தொகையினையும் மகளிர் அமைப்பு அளித்தது. இந்நிகழ்ச்சியினை விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்துடன் இணைந்து கொட்டிவாக்கம் அப்பய்ய தீட்சதர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT