தமிழ்நாடு

அரசு கவிழும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீரானது: முதல்வர் பேட்டி! 

DIN

ஆத்தூர்: இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகி விட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி விட்டு வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் எல்லாம் கானல் நீராகி விட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை மீறி கடந்த ஓராண்டு காலம் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT