தமிழ்நாடு

சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக நாளை போராட்டம்

DIN

விவசாயிகளின் நிலுவைத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் வியாழக்கிழமை (ஜன.4) முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிவிப்பு:
விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பாக தேமுதிக சார்பில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT