தமிழ்நாடு

நெய்வேலி அருகே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

நெய்வேலி அருகே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இன்று எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மிரட்டலைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT