முகப்பு
தமிழ்நாடு

4 -ஆவது சனிக்கிழமை மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்சார வாரியம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்சார வாரியம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும். முன்பு, மாதத்தில் 2 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் மாலையில் ஊழியர்களின் பணி நேரம் 15 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணி நேரம் இனி தினமும் மாலை 5 மணிக்கு பதிலாக, 5.15 மணிக்கு முடிவடையும். 
 

முழு கட்டுரையைப் படிக்க →