தமிழ்நாடு

திங்கள், செவ்வாய் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

தினமணி

சென்னை கடற்ரை - வண்ணாரப்பேட்டை பிரிவில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
 கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே திங்கள்கிழமை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம் வரையே செல்லும். இந்த மின்சார ரயில் சென்னை கடற்கரையை சென்றடையாது.
 இதேபோன்று, சென்னை கடற்கரை -அரக்கோணம் இடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT