தமிழ்நாடு

கூடலூர் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பேர் சாவு

DIN

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலைபாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர் மேலும் பலர் காயமடைந்தனர்.

ஊட்டியிலிருந்து பெங்களூரு நோக்கி சொன்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கூடலூர் அருகே தவளமலை என்ற பகுதியில் வளைவில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக சாலையிலிருந்து விலகி மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தீவிரமாக  நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT