தமிழ்நாடு

புழல் சிறையில் வேல்முருகனுடன் வைகோ சந்திப்பு - உண்ணாவிரதம் வாபஸ்

வைகோ கூறியதையடுத்து புழல் சிறையில் உள்ள வேல்முருகன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

DIN

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

புழல் சிறையில் இருக்கும் அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அவர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.  

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வேல்முருகனுடன் 22 பேரும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேல்முருகனை சந்தித்தார். அப்போது, வைகோ கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை வேல்முருகன் வாபஸ் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT