தமிழ்நாடு

புழல் சிறையில் வேல்முருகனுடன் வைகோ சந்திப்பு - உண்ணாவிரதம் வாபஸ்

DIN

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

புழல் சிறையில் இருக்கும் அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அவர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.  

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வேல்முருகனுடன் 22 பேரும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேல்முருகனை சந்தித்தார். அப்போது, வைகோ கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை வேல்முருகன் வாபஸ் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT