தமிழ்நாடு

கஜா புயல்: 6 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு  அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு  அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை அருகே கஜா புயல் கரையைக் கடக்கும் போது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் இன்று 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT