தமிழ்நாடு

கஜா புயல்: 6 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு  அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு  அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை அருகே கஜா புயல் கரையைக் கடக்கும் போது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் இன்று 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT