தமிழ்நாடு

கும்பகோணம்: காவிரியாற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

DIN

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவிரியாற்றில் குளித்த 7 பள்ளி மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

ஒரு மாணவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT