தமிழ்நாடு

செஞ்சிலுவை சங்கத்துக்கு புதிய துணைத் தலைவர் நியமனம் 

DIN


இந்திய செஞ்சிலுவை சங்க தமிழகக் கிளையின் துணைத் தலைவராக எஸ்.ஜி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை அளித்தார்.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தங்கப் பதக்கம் பெற்ற பிரபாகரன், வங்கி நிர்வாகத்திலும் மிகுந்த அனுபவம் பெற்றவர். 
இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரசு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர். பல்வேறு நிறுவனங்களில் இயக்குநர் குழு உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT