தமிழ்நாடு

தண்டவாள புனரமைப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

தினமணி

தடா- சூலூர்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புனரமைப்புப் பணி நடக்கவுள்ளதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 7-ஆம் தேதி வரை அதிகாலை 1.05 மணி முதல் காலை 6 மணி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
 செப்.24 முதல் அக்.7 வரை சேவையில் மாற்றப்படும் ரயில்கள்:
 முழுமையாக ரத்து: கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டைக்கு அதிகாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
 பகுதி ரத்து: சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT