தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

முன்னதாக நேற்றிரவு திருப்பதி சென்ற முதல்வரை, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவருக்கு தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செயதளித்தனர். 

இரவு திருமலையில் தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தன் குடும்பத்தினருடன் அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT