தமிழ்நாடு

தபால்கள் இன்று சிறப்பு பட்டுவாடா

DIN

தமிழகம், புதுச்சேரியில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்கள் வாயிலாக விரைவு தபால்களை புதன்கிழமை (ஏப்.17) பட்டுவாடா செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அஞ்சல் துறை செய்துள்ளது.
 ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று நாள்கள் தொடர்விடுமுறை விடப்பட்டுள்ளது. விரைவு தபால்களை புதன்கிழமை (ஏப்.17) பட்டுவாடா செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்கள் வாயிலாக பட்டுவாடா செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT