தமிழ்நாடு

காலமானார் எஸ்.நரஹரி

DIN

கரூர் வைஸ்யா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த எஸ். நரஹரி (87) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காலமானார்.

இவர், தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு, மதுரை-ராமநாதபுரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். இவர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை அலுவலக முதுநிலை மேலாளர் நா. ரகுசுப்பிரமணியனின் பெரியப்பா ஆவார்.

இவரது இறுதிச் சடங்கு, தத்தனேரி மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 98403-04050, 90430-89653.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT