தமிழ்நாடு

முன்மாதிரியாக மாறியிருக்கும் காயல்பட்டிணம் பெட்ரோல் பங்க்

ENS


தமிழகத்தின் பிற பெட்ரோல் நிலையங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக காயல்பட்டிணம் பெட்ரோல் நிலையம் மாறியிருக்கிறது.

சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களால் ஏராளமான விபத்துகள் நடப்பதையொட்டி, பெட்ரோல் நிலையத்துக்கு 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பெட்ரோல் நிலையத்தின் வாயிலிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை வாகனத்தை ஓட்டி வரும் நபரின் வயதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை பரிசோதித்த பிறகே பெட்ரோல் நிரப்புகிறோம் என்கின்றனர் ஊழியர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT