தமிழ்நாடு

பி.எட். கலந்தாய்வு ஆக. 7-இல் தொடக்கம்

DIN

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ஆம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லூரியில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு, ஒரு வாரத்திற்கு முன்னர் நிறைவடைந்தது. இதையடுத்து வரும் புதன்கிழமை கலந்தாய்வு தொடங்கும். விண்ணப்பதாரர்களின், "கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் வரும் 13-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து கூடுதல் தகவல்களை http://www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT