தமிழ்நாடு

ஆக.18-இல் முதல்வர் சேலம் வருகை: 4 நாள்கள் முகாம்

DIN


தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி வரும் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நான்கு நாள்கள் சேலத்தில் தங்கியிருந்து  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழக  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  வரும் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி சேலம் வருகிறார்.   பின்னர் அவர்  ஆகஸ்ட் 21 -ஆம் தேதி வரை சேலத்தில் தங்கி,  அரசு சட்டக் கல்லூரி திறப்பு, எடப்பாடியில் நீதிமன்றம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்,  ஆத்தூர்,  தலைவாசல், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT