தமிழ்நாடு

குற்றாலம் பகுதியில் மிதமான மழை: அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

DIN

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பகுதியில் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்தது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள், தரிசனம் முடிந்துவிட்டு ஊா்திரும்பும் வழியில் குற்றாலத்துக்கு அதிகளவில் வருகின்றனா். செவ்வாய்க்கிழமை அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT