தமிழ்நாடு

மகனுக்கு வேலை கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த முதியவர்

DIN

ராணிப்பேட்டையில் தனது மகனுக்கு வேலை வழங்கக் கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது 31 வயதாகும் பட்டதாரி மகன் மற்றும் பட்டதாரி மருமகனுக்கு அரசு வேலை வழங்க கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கெஞ்சினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT