தமிழ்நாடு

மீனவர்கள் - அமைச்சர் ஜெயக்குமாருடனான பேச்சுவார்த்தை தோல்வி

DIN


சென்னை: சென்னை காசிமேடுப் பகுதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


சீன எஞ்ஜினைக் கொண்ட படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெறக் கோரி கடந்த 3 நாட்களாக காசிமேடுப் பகுதியில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களுடன், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தொல்வியில் முடிந்ததால் இன்று 4வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT