தமிழ்நாடு

கூட்டணி: திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

DIN


சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. சுப்பராயன் கூறியதாவது, இன்று நடந்த பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் ஆரோக்கியமாக நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை குறித்து திமுகவிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் கொடுத்த பட்டியல் விவாதத்துக்கு உரியதுதான். எனவே அவர்கள் கூறியிருக்கும் கருத்து மீது நாம் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை கட்சியினருடன் பேசி முடிவு எடுக்கப்படும்.

எனவே, நாளையோ நாளை மறுதினமோ நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று சுப்பராயன் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT