தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பத்திரிகை தொடர்பாளர்கள் நலச்சங்க பொதுக்குழுக்கூட்டம்

DIN


தமிழ்நாடு பத்திரிகை தொடர்பாளர்கள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொதுக்குழுக்கூட்டம் 30/6/2019 -ல் நடைபெற்றது.

இச்சங்கம் 2006-ல் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம். இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனின் அரசு பதிவு எண்=146/06.

விழாவில் உயர் திரு நீதிபதி S.ஆறுமுகம் அய்யா விருது வழங்க கல்வியாளர் உயர்திரு ஆதிமாறன் அவர்கள் சான்றிதழை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் பா.கோபாலகிருஷணன் தலைமை வகித்தார். இறுதியில் காஞ்சி மாவட்டப் பொருளாளர் திரு.கோ‌.விஜயன் நன்றியுரை நல்கினார்.

விழா நிகழ்ச்சிகளை களக்காடு வ.மாரிசுப்பிரமணியன் மாநில தலைவர் தொகுத்து வழங்கினார்.

- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT