தமிழ்நாடு

பேரவையில்  இன்று....

DIN

சட்டப் பேரவையில் புதன்கிழமை (ஜூலை 17) கேள்வி நேரத்துக்குப் பிறகு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். மாலை 4.30 மணிக்கு மீண்டும் கூடும் பேரவை கூட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT