தமிழ்நாடு

காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை: முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு 

DIN

சென்னை: காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசும்போது, 'காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்' என்று  தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக காவல் துறையினர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இதே போல் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை

திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

மது போதையில் ரகளை: மின் ஊழியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT