தமிழ்நாடு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்

DIN


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களில் பணியாற்றும் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள்):
1.  எஸ்.சாந்தி -  முதன்மைக்கல்வி அலுவலர்,  திருச்சி (முதன்மைக் கல்வி அலுவலர்,  திருப்பூர்).
2.  எம்.இராமகிருஷ்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர்,  தஞ்சாவூர் (முதன்மைக் கல்வி அலுவலர்,  திருச்சி).
3. பி.சாந்தா- முதன்மைக் கல்வி அலுவலர்,  திருப்பூர் (முதன்மைக் கல்விஅலுவலர்,  தஞ்சாவூர்).
4. அ.ஞானகௌரி- முதன்மைக் கல்வி அலுவலர் தூத்துக்குடி (துணை இயக்குநர்,  ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை).
5.  டி.முருகேசன்- துணை இயக்குநர்,  ஆசிரியர் தேர்வு வாரியம்,  சென்னை (முதன்மைக் கல்வி அலுவலர்,  தூத்துக்குடி).
6. எம்.கே.சி. சுபாஷினி- முதன்மைக் கல்வி அலுவலர்,  விருதுநகர் (முதன்மைக் கல்வி அலுவலர் மதுரை).
7.  ஆர். சுவாமிநாதன்- முதன்மைக் கல்வி அலுவலர்,  மதுரை ( முதன்மைக் கல்வி அலுவலர்,  விருதுநகர்). இந்தப் பணியிட மாறுதல் உடனடியாக அமலுக்கு வருவதாக முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT