தமிழ்நாடு

கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்குப் பயந்து.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி

DIN


கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்குப் பயந்தே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு சீட் வழங்கவில்லை என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மார்கண்டேயன், அதிமுகவில் கடம்பூர் ராஜூ எந்த தேர்தல் வெற்றிக்காகவும் பாடுபடவில்லை. எந்த வெற்றிக்கும் அவர் காரணமாகவும் இல்லை. கடம்பூர் ராஜுவின் மிரட்டலுக்கு பயந்துதான் விளாத்திகுளத்தில் எனக்கு ஓபிஎஸ்  சீட் ஒதுக்கவில்லை. 

நான் அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறும் மார்கண்டேயன், கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT