தமிழ்நாடு

சென்னையில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்?

DIN

சென்னையின் புறநகர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் மாதாவரம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை மாதவரம் போலீஸார் கண்டுபிடித்து, அங்கிருந்து 30  டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து, ராஜேஷ், பூபதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT