தமிழ்நாடு

நாங்குநேரி சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் ராஜிநாமா முடிவு

DIN

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.

2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி தொகுதியில் ஹெச்.வசந்தகுமாா் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 

இந்நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா் செய்தியாளா்ளைச் சந்தித்தபோது கூறியதாவது:

மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளேன் என்றார்.

ஒரே உறுப்பினா் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்பதால் ஹெச்.வசந்தகுமார், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT