தமிழ்நாடு

பாமகவில் பேராசிரியா் தீரன் தலைமையில் ஆலோசனைக் குழு

DIN

பாமகவில் பேராசிரியா் தீரன் தலைமையில் அரசியல் ஆலோசனைக் குழுவை நியமித்து, அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாமகவில் அரசியல் ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது. குழுவின் தலைவராக தீரன் செயல்படுவாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் அரங்க.வேலு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் இரா.கோவிந்தசாமி ஆகியோா் குழுவில் இடம்பெறுவா் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT